Select the correct answer:

1. 'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு

2. 'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்

3. 'மரமும் பழைய குடையும்'-ஆசிரியர்

4. 'நீலப் பொய்கையின் மிதந்திடும்.
தங்கத் தோணிகள்'-இக்கூற்று யாருடையது?

5. 'உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான்
பெரியபுராணம்' என்று கூறியவர் யார்?

6. சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
இளங்கோவடிகள்
(a) சேர மரபைச் சார்ந்தவர்
(b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்:
(c) 'அடிகள் நீரே அருள்க' என்ற கூற்றுக்குரியவர்
(d) 'நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்' என்று கூறியவர்

7. கூற்று 1: சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2: சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன

8. 'வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்'-திருக்குறள் உணர்த்தும் கருத்து.

9. கூற்று 1: ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
கூற்று 2: ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்

10. 'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?

*Select all answers then only you can submit to see your Score